அலையொதுக்கிய சின்னஞ்சிறு உனதுடல் உதிர்ந்து கிடந்த ஒரு மலரை ஒத்திருந்தது. என் செய்வேன் என் செய்வேன் இரசிக்க முடியவில்லை. உதிர்ந்த மலரை ரசிக்கக் கற்றுக் கொள்ளவில்லை
அப்படியே இருங்கள் ...அப்பொழுதுதான் நீங்கள் மனுஷி...
அப்படியே இருங்கள் ...
பதிலளிநீக்குஅப்பொழுதுதான் நீங்கள் மனுஷி...